மகாபாரதம் தாமிரபரணியில் நடந்தது..!
மகாபாரதம் நம் தமிழ் முன்னோர்களின் வரலாறு..!
எப்படி என்கிற கேள்வி எல்லோருக்கும் எழுவது நியாயம் தான்..
அதனை ஆதாரத்துடன் இந்த கானொளியில் பார்ப்போம்...
மகாபாரத்தில் வரும் அனைத்து கதாபாத்திரத்தின் பெயரும் தமிழ் பெயர்களளே
- பாண்டவர் என்பவர்கள் பாண்டியர்களே
கௌரவர் என்பவர்கள் குரவர்களே.
கௌரவர் என்பவர்கள் குரவர்களே.
மகா பாரதம் தமிழ் நாட்டிலே தாமிரபரணி ஆற்றங்கரையிலே நடந்த போராகும்.
அந்தப் போர் உண்மையிலேயே மலைவாழ் குரவர்களுக்கும், அப்போது புதிதாகத் தோன்றிய உழவுக்குடிகளான பாண்டியர்களுக்கும் நடந்த போராகும்.
ஆக்கம்
தமிழர் உலகம்
தமிழர் உலகம்
Comments
Post a Comment